Archive for 'ஆறுபடை வீடுகள்'
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். +91-4639 – 242 221 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – சுப்பிரமணியசுவாமி உற்சவர் – சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் அம்மன் – வள்ளி, தெய்வானை தீர்த்தம் – சரவணபொய்கை பழமை – 1000 வருடங்களுக்கு முன் புராணப்பெயர் – சீரலை வாயில் ஊர் – [...]
Posted: February 1st, 2012 under ஆறுபடை வீடுகள், ஆலயங்கள், தூத்துக்குடி, முருகன் ஆலயங்கள்.
Comments: none
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, அழகர்கோவில்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, அழகர்கோவில், மதுரை மாவட்டம். +91- 452-247 0228 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – சுப்பிரமணிய சுவாமி தம்பதியர் அம்மன் – வள்ளி, தெய்வயானை தல விருட்சம் – நாவல் தீர்த்தம் – நூபுர கங்கை, சிலம்பு ஆறு பழமை – 1000 வருடங்களுக்கு முன் ஊர் – சோலைமலை (அழகர்கோயில்) [...]
Posted: January 31st, 2012 under ஆறுபடை வீடுகள், ஆலயங்கள், மதுரை, முருகன் ஆலயங்கள்.
Comments: none









