அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம் – 624401, திண்டுக்கல் மாவட்டம். காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மூலவர்: – மாரியம்மன் பழமை: – 500 வருடங்களுக்கு முன் புராணப் பெயர்: – இரசம்மாநகரம் ஊர்:நத்தம் மாவட்டம்: – திண்டுக்கல் மாநிலம்: – தமிழ்நாடு லிங்கம நாயக்கன் இப்பகுதியை ஆண்டு வந்த போது, அரண்மனைக்குப் பால் கொண்டு வருவபர் தினமும் பாலைக் [...]
Posted: June 27th, 2011 under ஆலயங்கள், சக்தி ஆலயங்கள், திண்டுக்கல்.
Comments: none
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோயில், நத்தம்
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோயில், நத்தம், பஞ்செட்டி, திருவள்ளூர் மாவட்டம் தல வரலாறு முன்பொரு சமயம் சிவதரிசனம் செய்ய பிரமன் சென்றார். அப்போது முருகனால் வழிமறிக்கப்படுகிறார். ஓம் எனும் பிரணவத்தின் பொருள் சொல்லுமாறு முருகன் கேட்க விடை தெரியாத பிரமன் முருகனால் சிறைப்படுத்தப் படுகிறார். படைப்புத் தொழில் தடைபடுவது கண்டு நாரதரின் அறிவுறைப்படி பிரம்மன் இங்கு வந்து கணபதியைக் குறித்து தவமியற்றி காரியசித்தி அடைந்ததாகத் தல வரலாறு. பிரம்மன் வழிபட்ட பிள்ளையாரான அருள்மிகு காரியசித்தி கணபதி [...]
Posted: June 19th, 2011 under ஆலயங்கள், கணபதி ஆலயங்கள், திருவள்ளூர்.
Comments: none









